Wednesday, July 30, 2008

வத்திகான் செய்திகள்

இளையோர்தினம் நம்பிக்கை அழிக்கிறது : திருத்தந்தை
1986 -ன்உலக இளையோர் தினத்தை தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இளையோர் ஒன்றுகூடி கிறிஸ்துவின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தவும், அவரைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறார்கள் என சிலுவை வடிவில் நின்று கொண்டு தனது உரையை கேட்டுக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா கடற்படை, தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்களிடம் திருத்தந்தை கூறினார்.
அங்கு புனிதப்பயனதிர்க்காக வந்திருந்தவர்கள் இறைவார்த்தையை கேட்க ஆவல் கொள்பவர்கள் திரும்பிச்செல்லும்போது தங்கள் மனதைத்தொட்ட உயர்ந்த இலட்சியங்களைக்கொண்ட நிகழ்வுகளில் பங்கெடுப்பவர்கள் தனது செய்தியால் பழங்குடியின மக்களோடு நல்ல உறவை வளர்க்க முயல்வதற்காக திருத்தந்தை ஆஸ்திரேலியா அரசைப்பாராட்டினர்.

No comments: