Monday, July 28, 2008

உங்கள் தராசு

"தவறிய குழந்தைகள் தடுமாறும் குடும்பங்கள்" தலைப்புக் கட்டுரை எக்ஸ்துதிய தலிதவிற்கு பாராட்டுக்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து அவர்களை நல்வழியில் நடக்க சிறு வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும். "வாழ்கையின் வரவு செலவு" எழுதிய திறேசயா பவுலோஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள். "உடல் ஆரோகியம்"கட்டுரை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நாமும் எப்படி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எனத் தெரிந்து கொள்ளலாம். மற்றும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பத்து பொன்னான விதிகளை அளித்ததற்கு நன்றி. அருளாளர் அல்போன்சா, லயோலா இந்யாசியர் தொமினிக் சாவியோ தொடர்கட்டுரை, கோபத்தைக் கட்டுப்படுத்திய தந்தை அனைத்தும் அருமையாக அமைந்துள்ளன. தொழு நாய் அறித்துதின்று கொண்டிருந்த அந்த மக்களுக்காகவே இரவும் பகலும் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்தா அருட்தந்தை டமியனுக்குப் புனிதர் பட்டம் கிடைக்க ஜெயிப்போம். திருமதி. ஒபிலியா தாமஸ் கொரேரா.

No comments: