(கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்)
கே : ௧. வாக்குறுதிகள் யார் யாருக்கு தரப்பட்டன?
ப : வாக்குறுதிகள் ஆபிரகாமிற்கும், அவரது வழி மரபினருக்கும் தரப்பட்டன. (3 : 16 )
கே : ௨. அரேபியாவிலுள்ள சீன மலை எதற்கு அடையாளம்?
ப : இப்போதுள்ள எருசலேமுக்கு அடையாளம். ( 4 : 25 )
கே: ௩. யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
ப : பேதுரு ( 2 : 7 )
கே : ௪. மறைநூல் எந்த நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது?
ப : உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெரும். ( 3 : 7 )
கே : ௫. ஊனியல்பின் இச்சை யாருக்கு முரணானது?
ப : தூய ஆவிக்கு முரணானது.
கே : ௬. என் உடலில் உள்ள தழும்புகள் எதற்கு அடையாளம்?
ப : நான் இயேசுவின் அடிமை என்பதற்கு அடையாளம். (6 : 17)
கே : ௭. நாம் சிறுவர்களாய் இருந்தபோது எதற்கு அடிமைப்பட்டிருந்தோம்?
ப : உலகின் பஞ்சபூதங்களுக்கு ( 4 : 3 )
கே : ௮. விருத்த சேதனத்தைப்பற்றிய பேச்சு ஏன் எழுந்தது?
ப : திருட்டுத்தனமாய் நுழைந்த போலி சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் (2 : 4 )
கே : ௯. யார் வருவதற்கு முன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்?
ப : யாக்கோபின் ஆட்கள் சிலர் வருமுன் ( 3 : 12 )
கே : ௧0. விருத்த சேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டயப்படுதுகிறவர்கள் யார்?
ப : உலகின்முன் நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்களே ( 6 : 12 )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment