(கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்)
௧. வாக்குறுதிகள் யார் யாருக்கு தரப்பட்டன?
௨. அரேபியாவிலுள்ள சீன மலை எதற்கு அடையாளம்?
௩. யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
௪. மறைநூல் எந்த நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது?
௫. ஊனியல்பின் இச்சை யாருக்கு முரணானது?
௬. என் உடலில் உள்ள தழும்புகள் எதற்கு அடையாளம்?
௭. நாம் சிறுவர்களாய் இருந்தபோது எதற்கு அடிமைப்பட்டிருந்தோம்?
௮. விருத்த சேதனத்தைப்பற்றிய பேச்சு ஏன் எழுந்தது?
௯. யார் வருவதற்கு முன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்?
௧0. விருத்த சேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப் படுத்துபவர்கள் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment