Wednesday, July 30, 2008

தலையங்கம் சலேசியன்


Thalaiyangam
இந்தியா பல்வேறு காரணங்களுக்காக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. அமைதி, ஆன்மிகம், மதம், வாழ்க்கை நெறிமுறைகள், பாரம்பரியம் என பல்வேறு காரணங்களுக்காக பலராலும் மதிக்கப்படுகிறது. மற்றுமொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில் மனித உறவுகளுக்கும இந்தியா பெயர் பெற்றிருக்கிறது. ஆச்சர்யம் ஆனால் அது உண்மை. உலக விவாகரத்து விகிதத்தில்
விவாகரத்து அதிகம் செய்யும் நாடுகளில் சுவீடன் நாடு முதலிடம் வகிக்கிறது. உலக விவாகரத்தில் ௫௪.௯ சதவிகித விவாகரத்து ச்வீடேனில் நடக்கிறது. மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைந்த விவாகரத்து நடை பெறுகிறது. வெறும் ௧.௧ சதவிகிதம் மட்டுமே.இதற்கு இரண்டு பெரும் காரணங்களைக் கூறலாம்.
ஒன்று, இந்திய பழமையையும் பாரம்பரியத்தையும் போற்றுகிற ஒரு நாடு. வரலாற்றுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் ஊற்றாகத் திகழும் இந்திய பாரம்பரியத்தின் பல்வேறு பரிமாணங்கள் உலக அறிந்ஜர்களையே வியக்க வைக்கின்றது. அரசாட்சி, விவசாயம், வானியல், மருத்துவம், காதல், வீரம், அரம், நில வகைகள் என வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்வியல் பரிமாணங்களை தாங்கி நிற்பது. எனவே வாழ்வின் அடிப்படை கூறுகளில் எவித பெரிய மாற்றங்களை யும் எளிதாக அனுமதிக்காத சமுகம்.
மற்றொன்று, திருமணம் பந்தம் நீடித்த மற்றும் நிலையான உறவு என மக்கள் ஆழமாக கருதுவதால்தான். விவாகரத்து விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக்குறைவாக உள்ளதென்பது நமது உறவுகளின் மீது நாம் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் ஆயிரம் திருமனன்ன்களில் ௧௧ திருமணங்கள் மட்டுமே விவகாரத்தில் முடிகின்றன. அதாவது நூற்றுக்கு ஒரு திருமணம் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது. இதற்குமுந்தைய கணக்கெடுப்பின்படி ஆயிரத்தில் ௭.௪0 திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிந்தன.
ஆனால் விவாகரத்து ஒன்றை வைத்து மட்டுமே மன வாழ்வின் தன்மையை கணக்கிட்டுவிட முடியாது. மன வாழ்வு தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே மைய்யப்படுதியதல்ல. மாறாக குறைகளுள்ள இரு நபர்களின் மனப்பூர்வமான ஒன்றிணைப்பையும் அதன் விளைவாக விளையும் என நாம் நம்பும் அத்தனை நம்பிக்கைகளையும், வாழ்வியல் பார்வைகளையும் உள்ளடக்கியது.
Palar manavaazhvai thatham thanimaiyai pokkum nivaaranamaagavum, veru silar kudumbachoththai perukkum vazhiyaagavum, innum silar pana varavukkaana atchchaya paaththiramaagavum paarkiraargal. Vegu silaraalaeye manavaazhvai pagirthalukkaana thalamaagavum, purithalukku vazhi vagukkum paathaiyaagavum inaindhu nadathum vizhmiya vaazhvaagavum paarkamudigirathu.
Muzhumaiyaana indha uravup parimaatrathirku mana vaazhkkai patriya sariyaana paarvai migavum avasiyamaagirathu. Manavaazhvin ilakkugalai maru aayvu seithu pothu nalanaiyum samooga nalanaiyum mayyappaduthiya vaazhviyal thittangalai theettuvadhanaal mattume ivvaazhvin muzhuppalanai adiyamudiyum enbathil sandhegamillai.
Idhaiye thiruvalluvar ….enak koorugiraar.
Manavaazhvin paathai puriyavillai aluthuk kolvorukku naam solla vendiya vaarthaigal ivai: “paarvaiyai maatrungal paathai nangu theriyum.”
Gulorius steve
aasiriyar

No comments: